states

img

ஒரே பள்ளியை சேர்ந்த 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


  ஜார்க்கண்ட் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள உறைவிட பள்ளியில் 148 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
 ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் ஏப்ரல் 24 திங்களன்று 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 148 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.